தமிழர்களுடன் பிரச்சினை இல்லை; தாம் ஆயுதம் ஏந்தியது துரதிஷ்டமாம்
கவலை கொள்கிறார் இராணுவ தளபதி இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆயுதத்தால் பேச முயற்சித்தவர்களுக்கும், இராணுவத்துக்குமே பிரச்சினைகள் இருந்தன. என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வும், யாழ்.மாவட்ட இராணுவ தளப திக்கு கௌரவ பட்டம் வழங்கும் நிகழ்வும் இன்று பலாலியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் … Continue reading தமிழர்களுடன் பிரச்சினை இல்லை; தாம் ஆயுதம் ஏந்தியது துரதிஷ்டமாம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed